About Us

"அறியாமையே நோய்" என்பதை உணர்த்தவே இந்த ப்ளாக்கில் உள்ள கட்டுரைகள்...

"நோய் என்பது தற்காலிகமே; ஆரோக்கியம்தான் நிரந்தரம்" என்ற நிலை மாறி, எந்த ஒரு நோயும் குணமாகாது, மனிதன் நோயுடன் பிறந்து, நோயுடனே வாழ்ந்து, நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டே சாகவேண்டும், என்ற அளவுக்கு சுய அறிவை இழந்த சமூகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

நோயுற்ற ஒருவருக்கு எந்த மருந்துகள் கொடுத்ததும் பலனளிக்கவில்லை, மருத்துவம் பொய்த்து விட்டது. இனி நீங்கள் சுகமாக முடியாது, மரணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடவுளாக நம்பிய மருத்துவரும் கூறிய பிறகு, அவர் மனதில் ஏதோ ஒரு மூலையில் நான் சுகமாக முடியும், சுகமாக வேண்டும் என்ற விருப்பம் சிறிதேனும் இருந்தால் அவருக்கு எந்தவிதமான மருந்தும், மருத்துவமும் தேவை இல்லை. அவர் குணமாவதை உறுதியாக யாராலும் தடுக்க முடியாது ஏன் என்றால் ஆரோக்கியமாக வாழ்வதே இயற்கை.

உடலை காப்பது உயிர்; உயிரை காப்பது மனம்.

மனதை காப்பது = நம்பிக்கை; மனதை கெடுப்பது = பயம்.

இன்றைய நவீன மருத்துவ உலகில், நம் மனதில் பயத்தை விதைத்து பணத்தை அறுவடை செய்கிறார்கள்...

எனவே, உங்கள் மனதை காத்துக்கொளுங்கள்.. அது உங்களை அனைத்து நோய்களில் இருந்தும் காக்கும்...

என்றும் அன்புடன்,
அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.


அக்குபங்சர் இல்லம்,
பஸ் ஸ்டாப் அருகில் (சந்தை செல்லும் வழி),
விஜயமங்கலம் - 638056,
பெருந்துறை வட்டம்,
ஈரோடு மாவட்டம்,
தமிழ்நாடு.
Our official site : http://www.rkacu.webs.com/
watch all our videos : http://www.youtube.com/quakerk
Find us : http://www.facebook.com/rkacu